venpulli siddha maruthuvam
ஆங்கில மருத்துவத்தின் மோகத்தால் தமிழ் மருத்துவத்தை மறந்து வெண்புள்ளியை குணமாகாமல் இருக்கிறோம் இதற்கான தீர்வு சித்த மருத்துவத்தில் உள்ளது பூவரசன் மரத்தின் பட்டையை எடுத்து அதை நீரில் இட்டு கொதிக்க வைத்து இளம் வெப்பத்தில் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வெண்புள்ளி விரைவில் குணமாகும் இதே பூவரசன் பட்டையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி மேல் மருந்தாகவும் தடவி வந்தால் விரைவில் வெண்புள்ளி மறையும்
Comments
Post a Comment